இலங்கை

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து

காயமடைந்தவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அடுத்த பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு இணக்கம் - புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து? 

அரசியலமைப்பின் படி  பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.

கர்ப்பிணிகளுக்கான கல்சியம், வைட்டமின் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு

அதேவேளை, கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்க சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசியும் ஒரு வருடமாக கிடைக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. 

நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் நாளை முதல் (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ். போதனாவில் இரட்டை சிசுக்களை பிரசவித்த இளம் தாய் மரணம்

அப்பெண்ணுக்கு, இரட்டை சிசுக்கள் பிறந்து ஓரிரு நாட்களில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.  அம்மை தொற்று பரவும் எனக் கருதிய வைத்தியர்கள், பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.

அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வருடாந்த நிகழ்வில் சமூக சேவையாளர்களுக்கு விருது!

மருத்துவம், புத்தாக்கம் மற்றும் பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதி உச்ச கடமை  என பல்துறைகளில் உள்ள ஆளுமைகளை  வெளிப்படுத்திய கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. 

சீரற்ற வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

7 நாடுகளுக்கு இலவச வீசா... உடனடியாக அமுல்! எவ்வாறு பெறுவது?

2024.03.01 ஆம் திகதி வரை இந்தத்திட்டம் அமுலில் இருக்கும் என, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் முக்கிய அறிவித்தல் இதோ!

நாட்டின் இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கம் தொடர்பில் சஜித் கடும் அதிருப்தி

ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் என்றபடியால் கட்சி பேதமின்றி நாம் அனைவரும் அவருக்காக முன் நிற்போம்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ

அமைச்சு பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாகிய இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார் ரொஷான் ரணசிங்க

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரச தொழிலுக்கு காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.