இலங்கை

மலைத்தொடரில் சிக்கி மாயமான 180 மாணவர்கள் மீட்கப்பட்டனர்

60 மாணவர்களும் 120 மாணவிகளும் அங்கிய குழுவினர் 6 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

புயல் ஏற்படும் அபாயம்... வானிலை தொடர்பில்  சிவப்பு அறிவிப்பு!

அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து தண்டப்பணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.

பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் அதிகரிப்பு... முன்னிலையில் நான்கு மாகாணங்கள்

பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளன.

சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் இதோ!

பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

தேசபந்துவின் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

பதில் பொலிஸ்மா அதிபராக  தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

குறித்த அமைச்சில் 495,000 ஊழியர்கள் பணிபுரிவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

08ஆம் தரத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவி

கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத்  தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். 

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மீள் மதிப்பீட்டுக்கான  விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான தகவல்

2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அட்டவணை வெளியானது!

2024ம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணையை இங்கு பார்வையிடலாம்.

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தை - மகள்  உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை இயந்திரங்கள்; வெளியான தகவல்

2017ஆம் ஆண்டு முதல், இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டது.

10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாடாளுமன்றத்தில் நேற்று (29) வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.