இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு வெளியானது

மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லிந்துலை தீவிபத்தில் 3 வீடுகள் தீக்கிரை

லிந்துலை பெரிய ராணிவத்தை பகுதியில் இன்று (04) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியானது 

மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பரீட்சார்திகள் அவதானம்

VAT விதிக்கப்படுவது மகிழ்ச்சியுடன் அல்ல.. சோகத்துடன்!

VAT அதிகரிப்பால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று சமூகத்தில் இன்றைய காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

‘யுக்திய’ நடவடிக்கை: மேலும் 1,182 சந்தேக நபர்கள் கைது

‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது மேலும் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை அதிரடியாக ரத்து 

அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டன

பாடசாலை விடுமுறை - கல்வித் திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

மனங்கவர் மாலையில் மழலைகளின் மாயாஜாலம்

ஜுமானா லுக்மான்ஜி, நாடகம் மற்றும் பேச்சில் தங்கப் பதக்கம் வென்றவர்.  நாடகக் கலைகள் / இலக்கியம் மற்றும் மொழிக் கலைகளில் தீவிர ஆர்வமுள்ளவர். 

மழை நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்றைய வானிலை: மழையுடனான காலநிலை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாடசாலை விடுமுறை; அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சை எழுத முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

சிறைச்சாலை திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

பல சிறைச்சாலை அத்தியட்சகர்களின் கடமைகளும் மாற்றப்பட்டுள்ளதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள்: அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது செலுத்தப்படாமல் இருந்த அனைத்து நிலுவைகளை செலுத்துவதற்கு திறைசேரி நடவடிக்கை

இன்றும் கடும் மழை... இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்

இன்றைய வானிலை: பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

புதிய வருடத்தில் மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? 

இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல், அதாவது இன்று (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.