தேசியசெய்தி

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு - விலை விவரங்கள் இதோ!

மாதாந்த விலை திருத்தத்துக்கு அமைவாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தனது புதிய விலை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது 

போக்குவரத்து சபைக்கு இணைக்கப்படவுள்ள 800 புதிய சாரதிகள் 

800 சாரதிகளையும் 275 நடத்துனர்களையும் இணைத்துக் கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாட்டலியின் புதிய அரசியல் கட்சி மே மாதம் அறிமுகம்

அதன்படி, நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற ஐக்கிய குடியரசு முன்னணி என்ற கட்சி மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார.

உடனடி கடன் வசதி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 677 கணினி குற்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைக்கப்படும் பஸ் கட்டணம்; வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாயாக குறைக்கப்படும்.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை பாரியளவில் குறைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இதன் முதற்கட்டமாக மாதிரி விண்ணப்பப்படிவமொன்று ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட 22 நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள்

குறித்த நாடுகளின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 2016 முதல் 2021 வரை மீண்டும் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மீண்டும் தேர்தல் ஆணைக்குழு கூடுகிறது

அடுத்த மாதம் 04ம் திகதி மீண்டும் தேர்தல் ஆணைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இலங்கையில் தரையிறங்கிய சிங்கப்பூர் விமானம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ட்ரீம்லைனர் இன்று அதிகாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் ( BIA) முதன்முறையாக தரையிறங்கியது

 டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் – மஹிந்த

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவின் கூட்டணி

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சில வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் எனவும், மக்கள் எளிதாகத் தேர்ந்தெடுப்பார்கள்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம், சிகரெட் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்

அதிக வரி விதிக்கப்பட்டதால் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் சட்டப்பூர்வ விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச ஊடாக  பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஏழை மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்கவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட களமிறங்கும் இராணுவம்

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கியுள்ளார்.