தேசியசெய்தி

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம்..!

எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடிவிராந்து

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு?

தற்போது உள்நாட்டு சந்தைகளில் ஒரு தேங்காயின் விலை ரூ.120 மற்றும் ரூ.130 என அதிக விலைக்கு விற்கப்படுவதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

இன்றைய வானிலை: பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு

இன்றைய வானிலை: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார்.

பணிபுரியும் பெண்களுக்கு அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

பெண்களை வேலை செய்யும் பணியிடங்களில் அசௌகரியம் ஏற்படாமல் பாதுகாக்க, எல்லா இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை: இன்று பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மாணவி மரணம்: சந்தேகநபருக்கு பிணை; மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறை விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவருக்கு  இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 

மதிப்பாய்வின் முக்கியத்துவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு

நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் சரியான முறையில் முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, அதன் இலக்குகள் அடையப்பட்டனவா என்பனவற்றை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிப்பது மிகவும் அவசியமாகின்றது.

6 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! சூறாவளிக்குச் சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அகதிகளாகப் பதிவு - அலி சப்ரி

தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசிய திட்டத்திற்கு சேர்க்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண் சொட்டு மருந்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நோயாளர்கள் 

இது மருந்தில் காணப்படும் ஒரு பிரச்சினையாகும். எனவே, சம்பவம் தொடர்பில் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.