தேசியசெய்தி

அமைச்சர் உதயநிதி - ஆளுநர் செந்தில் சந்திப்பு!

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். 

ஆடை தொழிற்துறையில் உற்பத்தி 25 சதவீதமாக குறைவடைந்தது

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் மொத்த உற்பத்தியில் இருபத்தைந்து சதவீதத்திற்கும் குறைவான உற்பத்தியே இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

மின் கட்டணம் குறைந்தது; நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை 14.2 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் நியமனம்

துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாகன விபத்தில் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் படுகாயம்

புத்தளம் மருத்துவமனை பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில், விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலை குறித்து தற்போது எதையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

அரச வீடமைப்பு வீடுகள் 869 பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஊடகத்துக்கு புதுமை சேர்க்கும் “Media Advocacy“

Media Advocacy என்பது தற்காலத்துக்கு புதிதாக இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் ஊடகம் சார்ந்த பல பிரச்சார நடவடிக்கைகளுக்கு அது புதுமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கழுத்து இறுகி சிறுவன் மரணம்!

குறித்த சிறுவன், தனது உறவினர்களுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கட்டணம் குறைப்பு; ஒரேநாளில் கடவுச்சீட்டு பெறுவோர் மகிழ்ச்சி!

ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அறவிடப்பட்டு வந்தது. 

கிழக்கு ஆளுநர் நியமனம் குறித்து இங்கிலாந்தில் உரையாற்றிய அண்ணாமலை!

மலையகப் பகுதியில் இருந்து செந்தில் தொண்டைமான் என்ற ஒரு தமிழரை, புதிய கவர்னராக நியமித்து உள்ளனர். அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயது நீடிக்கப்படுமா?

வைத்திய நிபுணர்கள் ஓய்வு வயது 60ல் இருந்து 63 ஆக நீட்டிக்கப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட  வழக்கின் தீர்ப்பு இன்று (27) வழங்கப்படவுள்ளது.

சர்வதேச இராஜதந்திரிகள் மாநாட்டில் ரகு இந்திரகுமார்

இதில் International Diplomats தூதர்களின் தலைவரும் (Head of Ambassadors) Business World International அமைப்பின் Director General ரகு இந்திரகுமார் கலந்துகொண்டு, ஜெர்மனி சார்பில் இலங்கையனாக  உரையாடினார். 

யுனெஸ்கோவின் பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்துக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் செய்தார்.

ஐநா செயலாளர் குட்டரஸை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 

பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இலங்கை தொடர்பில் அமெரிக்கா மகிழ்ச்சி

அமெரிக்க கருவூல செயலாளர் ஜெனட் யெலன், இலங்கையின் கடனாளிகள் தமது கடனை உரிய காலத்தில் மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.