தேசியசெய்தி

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் பசில் ராஜபக்ஷ

இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரயில் ஆசன முன்பதிவு இன்று முதல் இணையத்தில் மட்டுமே

இன்று (14) முதல் முழுவதுமாக இணையத்தின் ஊடாகவே ரயில் இருக்கை முன்பதிவு செய்யலாம் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு  கூறியுள்ளார்.

உள்ளூராட்சி ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து வெளியான அறிவிப்பு

உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு வழங்கப்படவுள்ள சலுகை

புதிய மின் இணைப்பு பெறும்போது, தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கைக் கடலுக்குள் அனுமதிக்கக் கோரிய இந்திய மீனவர்களின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உடனான தொலைபேசி உரையாடலின் போது இந்தக் கோரிக்கை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பசில் வெளியிட்ட தகவல்: விமான நிலையத்தில் ரகசிய கலந்துரையாடல்!

பசில் ராஜபக்சவும் பிரசன்ன ரணதுங்கவும் சிறிது நேரம் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர்.

சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு குறைப்பு

இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய பாரளுமன்ற உறுப்பினர் பதவியேற்றார்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், இலங்கைக்கு இன்று(01) கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு: கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைப்பு

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்  கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு  விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு 

எரிவாயு விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன.

2024 முதல் இரண்டு மாதங்களில் 83 கொலைகள்; 20 துப்பாக்கிச் சூடு

ஜனவரி முதல் இன்று வரை மொத்தம் 1,180 திருட்டு சம்பவங்களும், 310 கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதியின் காஸா முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இப்தார் கொண்டாட்டங்களை கைவிட்டு இந்த நிதிக்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.