சுற்றுச்சூழல்

மழை வீழ்ச்சியில் இன்று முதல் அதிகரிப்பு - அறிவிப்பு வெளியானது

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடனான காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வடமேற்கு மாகாணம் மற்றும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மி.மீ. 50 வரை மழை பெய்யலாம்.

நாட்டின் வானிலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் இதோ!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை

அரபிக் கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மற்றும் கடல் வாழ் மக்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாட்டின் சில இடங்களில் மழை பெய்யும்

மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; அறிவிப்பு வெளியானது

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரியவந்துள்ளது.

இன்று மழை அதிகமாக பெய்யும் பிரதேசங்கள் இவைதான்.. வானிலை தொடர்பில் எச்சரிக்கை

இன்று (27) அதிகாலை 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும்.

அடுத்த 24 மணிநேர வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்று அதிக மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் இதோ!

வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

கால நிலை குறித்து மீனவர்களுக்கு விசேட அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும். 

8 மாவட்டங்களுக்கு அதிக மழை அபாய எச்சரிக்கை 

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, நாட்டின் சில பகுதியில் நிலவும் மழை நிலைமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று முதல் மீண்டும் மழை பெய்யும்

மேற்கு, சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் மழை அதிகரிக்கும்; அறிவிப்பு வெளியானது

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.