சுற்றுச்சூழல்

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை

பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அடுத்த சில நாட்களில் வானிலையில் மாற்றம் - பல பகுதிகளில் இன்று மழை

 இன்று (11), வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் 

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள் இதோ!

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை 

வடமேற்கு மாகாணத்தில் பல தடவை மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மழை - விவரம் இதோ!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 

மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: வெளியான அறிவிப்பு

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள் இதோ - வெளியான தகவல்

வடமேற்கு மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பல தடவை மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை - வெளியான அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் - வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

அவ்வப்போது மழை - அடுத்த 24 மணிநேர வானிலை தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைவீழ்ச்சி அதிகரிப்பு - வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று  (26)  முதல்அடுத்த சில நாட்களுக்கு மழை சற்று அதிகரிக்கும் என, காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.