சுற்றுச்சூழல்

இன்று முதல் வானிலையில் மாற்றம் - பல பகுதிகளில் மழை

சூரியன் தெற்கே நகர்வதால், இலங்கை இன்று (ஆகஸ்ட் 28) முதல் செப்டம்பர் 06 வரை அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.

இன்றைய வானிலை - சில பகுதிகளில் இன்று ஓரளவு மழை 

மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; வெளியான அறிவித்தல்

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் சில பகுதிகளில் பல தடவை லேசான மழை பெய்யும்

மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. துறை சேர்க்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று சிறிதளவு மழை - பலத்த காற்று

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்றும் மழை பெய்யும் இடங்கள் இதோ!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்று முதல் மழையுடனான வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (22) முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

வானிலையில் இன்று முதல் ஏற்பட்டுள்ள மாற்றம்

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும்

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை 

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் அதிகபட்சமாக 75 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு, மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்றும் நாளையும் மழை அதிகரிக்கும் - பல இடங்களில் கனமழை

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிக அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மாலையில் இடியுடன் கூடிய மழை - வெளியான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாடு முழுவதும் மழை நிலை தொடரும் - காலை வேளையிலும் மழை

நாடு முழுவதும் தற்போது பெய்து வரும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.