சுற்றுச்சூழல்

இலங்கை வந்தடைந்த உலகின் ஆபத்தான பறவைகள்!

'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை, சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும். அத்துடன், சுமார் 60 கிலோகிராம் எடை கொண்டது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு!

இந்தச் சலுகையானது ஜூலை 3 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்

விவசாய கிணற்றில் விழுந்த யானைகள் மீட்பு

முல்லைத்தீவில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், நேற்று (25) மீட்டுள்ளார்கள்.

மலையில் மலைப்போல் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய, கடந்த 2022ஆம் ஆண்டு 130,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் இம்முறை இதுவரை 56,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது