சுற்றுச்சூழல்

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்; அதிகரிக்கும் மழை 

பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் நாளை (08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை குறித்து பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (06) மேலும் அதிகரிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம் - சில இடங்களில் மழை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (05) மேலும் அதிகரித்து அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படும்

காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.  

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம் வெளியான அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மதியம் பலத்த மழை!

பிற்பகல்  2 மணிக்குப் பிறகு ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை; அறிவிப்பு வெளியானது

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பெய்யலாம்.

இன்றைய வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

இன்றும் நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற செயல்பாடுகளை குறைக்கவும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வடமத்திய மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவித்தல் இதோ!

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; வெளியான அறிவிப்பு 

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காலை வேளையிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

பல மாவட்டங்களில் இன்று மாலையில் மழை

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.