சுற்றுச்சூழல்

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்... பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்கள் 75 மி.மி. கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பல மாவட்டங்களில் இன்று கடும் மழை

மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

கொட்டித் தீர்க்கும் மழை... இன்றைய வானிலை குறித்து வெளியான தகவல்

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில், 2க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

இடியுடன் கூடிய மழை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்; சில இடங்களில் இன்று மழை

பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (16) மேலும் அதிகரித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் மழை

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மோசமடைந்துள்ள காற்றின் தரம்; சுவாச நோயாளிகள் அவதானம்

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளையில் வேண்டுமென்றே காடுகளுக்கு தீ வைப்பு

கடுமையான மழை பெய்தால், கடுமையான மண்சரிவுகள் மற்றும் பாறைகள் விழுந்து, உயிர் மற்றும் உடமைகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் இறந்துள்ளன, வெளியான தகவல்

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை வந்தடைந்த உலகின் ஆபத்தான பறவைகள்!

'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை, சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும். அத்துடன், சுமார் 60 கிலோகிராம் எடை கொண்டது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு!

இந்தச் சலுகையானது ஜூலை 3 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்

விவசாய கிணற்றில் விழுந்த யானைகள் மீட்பு

முல்லைத்தீவில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், நேற்று (25) மீட்டுள்ளார்கள்.

மலையில் மலைப்போல் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய, கடந்த 2022ஆம் ஆண்டு 130,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் இம்முறை இதுவரை 56,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது