சுற்றுச்சூழல்

பல பகுதிகளில் இன்று பகலில் கடும் வெப்பம்... மாலையில் கடும் மழை பெய்ய வாய்ப்பு!

மேற்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் பரவலாக மழை

சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

பல பகுதிகளில் இன்று மாலை நேரத்தில் மழை பெய்யும்

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

பல பகுதிகளில் இன்று மாலை கடும் மழை பெய்ய வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சில பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் திடீர் மழை

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெப்பம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை; அறிவிப்பு வெளியானது

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

சில பகுதிகளில் காலை வேளையில் திடீர் மழை 

கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் மற்றும் ஏனைய பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இன்று நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பல பகுதிகளில் பலத்த மின்னலுடன் கடும் மழை

13 மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வெப்பம் அதிகரிப்பு: 15 மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை

மக்கள் போதுமானளவு நீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாளை (11) முதல் நாட்டில் தற்காலிகமாக மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி,நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.