சுற்றுச்சூழல்

இன்றைய வானிலையில் திடீர் மாற்றம்.. மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மாலை அல்லது இரவில் நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மழை காலநிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை 

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (02) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

வெள்ள நிலைமை குறித்த அவசர அறிவிப்பு

களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலையில் ஏற்பட்டுள்ள தீவிர நிலைமை - வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்களின் பிரகாரம் செயற்படுவது அனைவரதும் கடமை.

நாட்டின் பல பகுதிகளில் இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. 150 அளவில் மிக பலத்த மழை பெய்யக்கூடும்

இன்றும் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் 100 மில்லிமீட்டருக்கும் அதிக கனமழை

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்று பலத்த மழை - பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் இதோ!

நாட்டின் பல மாகாணங்களில், 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக் கூடும்.

இன்று பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை 

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்.

இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு!

பல மாகாணங்களில், சுமார் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை கடும் மழை

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. சுமார் 100 கனமழை பெய்யக்கூடும்.

மழையுடனான வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பரவலாக மழை பெய்யும்.