தேசியசெய்தி

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் வெட்டு

நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 05 மணி வரை தடைப்படும்

இலங்கைக்கு வந்துள்ள சசி தரூர்த்; சந்திரிகாவுடன் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் அவர் சந்தித்துள்ளார்.

காஸாவிலிருந்து எகிப்துக்கு செல்ல 17 இலங்கையர்களுக்கு அனுமதி

இதற்கான அனுமதியை காஸா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை வழங்கியுள்ளது.

பணமோசடி வழக்கில் இருந்து நாமல் விடுதலை

நாமல் ராஜபக்ஷ உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) விடுதலை செய்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் தற்போது உள்ள 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பல ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி அமைச்சருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசாங்கத்தின் பிரமுகர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பெறுமதி சேர் வரியில் ஏற்படவுள்ள மாற்றம்.. அதிகரிப்பு எப்போது தெரியுமா?

பெறுமதி சேர் வரி வீதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மருத்துவ பீட மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம்

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்

தேசிய அடையாள அட்டைக்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றம்!

தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இக்கட்டணம் 10,000 ரூபாயாக இருந்தது. 

இனி 7 நாடுகளின் பிரஜைகள் இலவச விசாவில் இலங்கை வரலாம்!

இந்த விடயத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி ரயில் சேவை பாதிப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளமையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு!

பல தொழில் பிரச்சினைகளின் அடிப்படையில் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து,  பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.

2,087 குடும்பங்கள் பாதிப்பு; இன்றும் பலத்த மழை பெய்யும்!

சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.