2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் முன்வைத்து உரையாற்றுகின்றார்.
2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன்.