தேசியசெய்தி

வரவு - செலவுத் திட்டம் 2024 (நேரலை)

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் முன்வைத்து உரையாற்றுகின்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் இந்த வாரம் பதவி விலகுவாரா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது, அமைச்சர் ரணசிங்க  தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகின்றது.

விசேட அமைச்சரவைக் கூட்டம்... வெளியான தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறும்.

சம்பள உயர்வுக்கு வாய்ப்பு... இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கவுள்ளார்.

அடுத்த வருட  முதல் பாதியில் பாராளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு?

2024ஆம் ஆண்டு முதல் பாதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வருடம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்; அமெரிக்கத் தூதுவர்

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டம்

இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொழும்பில் பெய்த கடும் மழை; பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

கொச்சிகடை, ஆர்மர் வீதி, கிரான்ட்பாஸ் உட்பட பல இடங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பகுதிகளில் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

ஜனாதிபதியின் அனுமதி தேவையில்லை - அமைச்சர் ரொஷான் ரணசிங்க 

விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் வரை தனது கடமைகளை தொடர்ந்து செய்வதாக ரணசிங்க கூறியுள்ளார்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறு அறிவிப்பு வரை பம்பலபிட்டி கரையோர வீதிக்கு பூட்டு

கொழும்பு – பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்த கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு பலத்த பாதுகாப்பு

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக இன்று(04) காலை வந்த நபர்கள் அங்கு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

புறக்கோட்டை தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்காவது முறையாகவும் பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீட்டிப்பு

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.