சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கியது.
இந்திய அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் குறித்து பேசிய வங்கதேச கேப்டன், வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.