இந்த ஆண்டு சம்பளத்தை அதிகரிக்க முடியாது - நிதியமைச்சு
போதுமான பண கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்கு இவ்வருடம் பணத்தை ஒதுக்க முடியாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்குப் போதுமான பண கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அடுத்த வருடம் நாட்டின் பண கையிருப்பு நல்ல நிலையை எட்டினால், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -