ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் காலமானார்

ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்.
ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் காலமானார்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 90 வயதில் இன்று(03) அதிகாலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -