முன்னாள் பொலிஸ் அதிகாரி ரவி செனவிரத்ன பிணையில் விடுவிப்பு

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பிணையில் இன்று (31)விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பொலிஸ் அதிகாரி ரவி செனவிரத்ன பிணையில் விடுவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வீதி விபத்து தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பிணையில் இன்று (31)விடுவிக்கப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணை மற்றும் 2500 ரூபாய் காசுப்பிரணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கல்கிசை மேலதிக நீதவான் சஞ்சய் எல்.எம்.விஜேசிங்க இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -