போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

தியத்த உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பொல்துவ சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தியத்த உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் நடத்தப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, இன்று கொழும்பில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் எதிர்ப்பு பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் (UTUJC) ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -