40 அடி பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து: ஒருவர் பலி; 18 பேர் காயம்

சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.   
40 அடி பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து: ஒருவர் பலி; 18 பேர் காயம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பதுளை - மொரஹெல பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதில், வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.   

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.   

மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -