தேசபந்துவை நீக்க குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
தேசபந்துவை நீக்க குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு விசாரணைக் குழுவொன்றை நியமிக்கும் யோசனை இன்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அங்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தவறான நடத்தை மற்றும் பதவியை துஷ்பிரயோகம் செய்ததற்காக தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர், பிரேரணையை ​​முன்மொழிந்தார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -