உத்தியோகபூர்வ குடியிருப்புகளைத் மீள ஒப்படைக்குமாறு உத்தரவு

தற்போதைய நிலவரப்படி, முன்னாள் அமைச்சர்கள் இன்னும் அரசுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
உத்தியோகபூர்வ குடியிருப்புகளைத் மீள ஒப்படைக்குமாறு உத்தரவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் அமைச்சர்கள் தாம் பயன்படுத்தி வந்த உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது தொடர்பில், முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தற்போதைய நிலவரப்படி, முன்னாள் அமைச்சர்கள் இன்னும் அரசுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -