மஹாபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

மஹாபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

2025 ஏப்ரல் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -