ஜெரோம் பெர்னாண்டோ சி.ஐ.டியில் ஆஜர்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று (30) முற்பகல் வந்துள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று (30) முற்பகல் வந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, வெளிநாட்டுக்கு சென்றிருந்த ஜெரோம் பெர்னாண்டோ நேற்று (29) நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -