இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை வருகின்றது

இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை, இன்று  (26) இலங்கையில் நங்கூரமிடப்படவுள்ளது.
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை வருகின்றது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை, இன்று  (26) இலங்கையில் நங்கூரமிடப்படவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எரிபொருள் மீள் நிரப்பல் மற்றும் ஏனைய கப்பல் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்தியக் கப்பல் இங்கு வருகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மாலுமிகள் ஓய்வெடுக்கவுள்ளதுடன், கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளனர்.

இதேவேளை, ஐஎன்எஸ் மும்பை கப்பலானது 29 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -