மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலை உயர்வு

வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலை உயர்வு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த வரி உயர்வு காரணமாக மதுபானங்களின் விலை 5% முதல் 6% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தலின் விலை குறைந்தது 106 ரூபாயினால் அதிகரிக்கும். 

ஏனைய வகை மதுபானங்களின் விலையும் 5 வீதத்தால் அதிகரிக்கும்.

இதேவேளை, வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சிகரெட்டுகளின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -