நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நாளை (10) முதல் நாட்டில் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என்றும், நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
WRITTEN BY
→
ஆசிரியர் குழு
ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
இவற்றையும் படிக்கவும்