மின்தடைக்கு காரணம் என்ன?

பெப்ரவரி 9, 2025 - 18:23
பெப்ரவரி 9, 2025 - 18:29
மின்தடைக்கு காரணம் என்ன?

பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் மின்சாரம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!