வணிகம்

வாகன இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கடந்த நான்கு வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்கள் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்று(13) இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

சந்தையில் கீரி சம்பா தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

கீரி சம்பா அரிசிக்கு சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறையானது அரிசி மாபியாவால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று  என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேலாண்மையை HHIMS திட்டம் புரட்சிகரமாக்குகிறது!

HHIMS இன்றுவரை 9.5 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், கணினியில் சுமார் 23 மில்லியன் மின்னணு மருத்துவப் பதிவுகளைப் பராமரித்து வருகிறது.

பண்டிகைக் காலத்தில் முட்டை, கோழி இறைச்சி விலை அதிகரிப்பு?

விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அதற்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும். 

தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்! 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி தங்கத்தின் விலை நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

வாகன இறக்குமதிக்கு இலங்கையில் மீண்டும் தடை

அனுமதி வழங்கப்பட்ட காலத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென அதிகரிப்பு

இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.

30 வீதம் உயர்ந்துள்ள மரக்கறி விலை... பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தி 

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை 30 வீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் காரணமாக தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

முதலில் பொதுப் போக்குவரத்து, சுற்றுலா போன்றவற்றிற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அமைச்சர் கூறினர். 

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டது

வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகள் நேற்று (09) முதல் நீக்கப்பட்டுள்ளன.