இளம் தாய் மற்றும் குழந்தையின் சடலம் காட்டுப்பகுதியில் மீட்பு

காணாமல் போயிருந்த 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத பெண் சிசுவின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இளம் தாய் மற்றும் குழந்தையின் சடலம் காட்டுப்பகுதியில் மீட்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹொரணை, அங்குருவத்தோட்ட காட்டுப் பகுதியில் இருந்து, காணாமல் போன இளம் தாய் மற்றும் அவரது பெண் குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹொரணை, அங்குருவத்தோட்ட ரத்மல்கொட பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மனைவியும் பெண் குழந்தையும் வீடு திரும்பிய போது காணாமல் போனதாக பெண்ணின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -