வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இதமல்கொட பிணையில் விடுவிப்பு

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இதமல்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இதமல்கொட பிணையில் விடுவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இதமல்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வெலிக்கடை பொலிஸாரால் சனிக்கிழமை (10) மாலை கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று(11) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நான்கு பிடியாணைகளும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு பிடியாணைகளும், தங்காலை நீதவான் நீதிமன்றத்தால் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -