கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கொழும்பு, தொட்டலங்க பகுதியில் இன்று (31) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமபவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -