நீர் வழங்கல் சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்ற பணியாளர்கள் என கூறியுள்ளார்.
நீர் வழங்கல் சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் அதிகளவான ஊழியர்கள் அரசியல் நியமனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்ற பணியாளர்கள் என கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பல துறைகளில் பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், சில துறைகளில் பணியாளர்கள் மேலதிகமாக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய நிலைமையின் அடிப்படையில் புதிய ஊழியர்களை நியமிக்கும் எண்ணம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -