பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது.
பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த பரீட்சைகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -