உலகம்

சமூக சேவைக்காக புகழ்பெற்ற தாய்லாந்து ராணி தாய் சிரிகிட் 93வது வயதில் காலமானார்

தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராணி தாய் சிரிகிட் நீண்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அன்று பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93.

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!

இலங்கை - கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் சென்ற ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று சக்கர அசெம்பிளியில் சிக்கியது. விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 200 பயணிகளும் பாதுகாப்பாக தப்பினர்.

ஆடைத் தொழிற்சாலை தீ விபத்தில் 16 பேர் பலி, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

பங்களாதேஷில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையிலும், அருகிலுள்ள ஒரு ரசாயனக் கிடங்கிலும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது - ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து

இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது.

ட்ரம்ப் இஸ்ரேலுக்குப் 'பொற்காலம்' எனப் புகழாரம்; உயரிய விருதுக்கு பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுக்குப் பயணம் செய்தபோது ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் (Air Force One) செய்தியாளர்களிடம் "போர் முடிந்துவிட்டது" என்று கூறினார்.

இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுதலை; 2,000 பாலஸ்தீனியர்கள் பரிமாற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முன்மொழிந்த சமாதானத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே, ஹமாஸ் (Hamas) பிடியில் இருந்த உயிருடன் இருந்த அனைத்து 20 இஸ்ரேலியப் பிணைக்கைதிகளும் இன்று (அக்டோபர் 13, 2025) விடுவிக்கப்பட்டனர். 

ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர் மீண்டும் நியமனம்

பதவியேற்ற ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில், இந்த வார தொடக்கத்தில் லு கார்னோவைல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு 2025: டிரம்ப்பைத் தாண்டி மரியா கொரினா மச்சாடோவுக்குக் கிடைத்த அங்கீகாரம்!

2025 அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளுக்கான அவரது போராட்டத்தைப் பாராட்டி, டிரம்ப் பரிந்துரைகளைத் தாண்டி அவருக்கு இந்த விருது கிடைத்தது.

தங்கம் அவுன்ஸ் விலை $4,000ஐ தாண்டி வரலாற்று சாதனை!

தங்கம் ஒரு அவுன்ஸின் விலை $4,000ஐ தாண்டி நேற்று வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசாங்க முடக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடக் காரணம்.

அக்டோபர் 7 ஆம் திகதியை நினைவுகூர்ந்த இஸ்ரேலியர்கள்

காசா அமைதித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலியர்கள் அக்டோபர் 7 ஆம் திகதியை நினைவுகூர்ந்தனர்.

இங்கிலாந்தை புரட்டிப் போட்ட ஆமி புயல்; ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு நிச்சயதார்த்தம்

பிரபலக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் அவரது நீண்டநாள் காதலி ஜார்ஜினா ரொட்ரிகிஸூக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ரஷ்யா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்; பல அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள்

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதட்டங்கள் தீவிரம்

சர்ச்சைக்குரிய எல்லையில் ஆயுத மோதல்கள் குறைந்தது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பிராந்திய பதட்டங்களை கடுமையாக அதிகரித்துள்ளன.

மாயமான ரஷ்ய விமானத்தில் பயணித்த 49 பேரும் பலி

ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தில் பயணிகள் உட்பட 49 பேர் இருந்தனர்.

சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா

சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.