இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடிக்கு மேல் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சீதுவ, கிட்டிகொட பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடிக்கு மேல் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த நபரின் மரணத்துக்கான காரணம் மற்றும் அடையாளம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சீதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -