இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடிக்கு மேல் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜுலை 29, 2024 - 16:51
இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

சீதுவ, கிட்டிகொட பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடிக்கு மேல் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் மரணத்துக்கான காரணம் மற்றும் அடையாளம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சீதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!