துசித ஹல்லொலுவ கார் மீது துப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது

3 சந்தேக நபர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
துசித ஹல்லொலுவ கார் மீது துப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

துசித ஹல்லொலுவ பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய  சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் கடந்த 17 ஆம் திகதி இரவு துசித ஹல்லொலுவ பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், வாகனத்திலிருந்து சில கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -