துசித ஹல்லொலுவ கார் மீது துப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது

3 சந்தேக நபர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மே 28, 2025 - 11:43
துசித ஹல்லொலுவ கார் மீது துப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது

துசித ஹல்லொலுவ பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய  சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் கடந்த 17 ஆம் திகதி இரவு துசித ஹல்லொலுவ பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், வாகனத்திலிருந்து சில கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!