இந்த ஜனாதிபதி தேர்தலே வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்

நாட்டில் பொலிஸ் மா அதிபர் (IGP) இல்லாத போதும் தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸார் சிறந்த ஆதரவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 
இந்த ஜனாதிபதி தேர்தலே வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலே வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என உள்ளூராட்சித் தேர்தலை மையமாகக் கொண்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் ( PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்தத் தேர்தலின் போது அரச சொத்துகள் துஷ்பிரயோகம் மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும் தெரிவித்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் பொலிஸ் மா அதிபர் (IGP) இல்லாத போதும் தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸார் சிறந்த ஆதரவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 75% முதல் 80% வரையிலான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -