ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்த புதிய உயர்ஸ்தானிகர்கள்  

எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.
ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்த புதிய உயர்ஸ்தானிகர்கள்  
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கைக்குப் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸதானிகர்கள் மற்றும் தூதுவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் இன்று (01) கையளித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு,

  • மென்சி சிபோ டிலாமினி – எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர்
  • ஸ்டெலுடா அர்ஹைர் – ருமேனியா தூதுவர்
  • அஸ்கர் பெஷிமோவ் – கிரிகிஸ் குடியரசின் தூதுவர்
  • ஷலர் கெல்டினசரோவ் – துர்க்மெனிஸ்தானின் தூதுவர்

இதனையடுத்து, புதிய உயர்ஸ்தானிகரும் தூதுவர்களும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடினர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -