கணவன், மின் விசிறிக் கம்பியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளின்படி சந்தேகிக்கப்படுகிறது.
குடும்பத் தகராறு காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடையவர் எனவும் மனைவி 37வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளை ஹிடகொட பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக மனைவியை கட்டையால் அடித்து கணவன் கொலை செய்துள்ளார்.
இந்த வாக்குவாதத்தில் மாமியாரின் தலையில் கல்லால் தாக்கிய சந்தேகநபர், பின்தொடர்ந்து வந்த மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிமையால் அவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இணையத்தளத்தின் ஊடாக 5 மாதங்களுக்கு முன்னர் தொடர்பினை ஏற்படுத்திய விருவரும் பின்னர் காதலர்களாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய் சுமார் இரண்டரை மாத குழந்தையை கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஆர்தர் ஓ உர்சோ £80,000 செலவில் 20 அடி நீள படுக்கையை தயாரித்து உள்ளார்.
வேறொரு நபருடன் தனது மனைவி தகாத உறவைப் பேணுவதையறிந்து , 38 வயதுடைய கணவன் தனது 6 வயது மகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பலியாகியுள்ளார்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் அழகான மனைவி உடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பற்றிய தகவல் இதோ.
தனது மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.