Tag: கொழும்பு

கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு

நாளை (16) மாலை 06 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 06 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அந்த சபை அறிக்கை வௌியிட்டுள்ளது.

கொழும்பில் ஆட்டோவுக்குள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கட்சியின் தலைமையகம் முன்பாக பதவியேற்ற தயாசிறி 

கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக அவர் பதவியேற்றார்.

இளைஞர்களுக்காக HIV பரிசோதனைகளை அதிகரித்துள்ள சுகாதார அதிகாரிகள்!

அதிலும் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹாவில் எச்.ஐ.வியின் தாக்கம் அதிகளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி நேற்று (13) நடைபெற்றது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் - வேன் மோதி விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன் தனியார் பஸ்  ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் கேட்டவர் கைது 

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது கழிப்பறை கட்டணங்கள் பற்றிய முக்கிய அறிவிப்பு

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட தகவல்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி.

கொழும்பு மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் வீடுகள்... விவரம் இதோ!

சுமார் 6,500 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும்.

கொழும்பில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (26) தீ பரவியுள்ளது.

கொழும்பில் நாளையும் நாளை மறுதினமும் நீர்வெட்டு

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ஐந்து பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

முன்பள்ளி மாணவர்களிடையே இனிப்பு நுகர்வு அதிகரிப்பு

கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள முன்பள்ளி மாணவர்களை மையப்படுத்தி மேற்கொண்ட கணக்கெடுப்பிலேயே இது தெரியவந்துள்ளது.

டெங்கு தீவிரமாக பரவுகிறது; அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். 

கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாண்டு அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு

மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதாவது, 36,480 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.