Tag: கொழும்பு

வெளிநாட்டில் இருந்து வந்த பொதிகளில் ரூ.43 மில். பெறுமதியான போதைப்பொருள்!

கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

பாதுகாப்பற்ற மரங்களை அகற்றி கொழும்பு நகரை அழகுபடுத்த திட்டம்!

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பேர வாவி  அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

வருடாந்த நிகழ்வில் சமூக சேவையாளர்களுக்கு விருது!

மருத்துவம், புத்தாக்கம் மற்றும் பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதி உச்ச கடமை  என பல்துறைகளில் உள்ள ஆளுமைகளை  வெளிப்படுத்திய கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. 

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.

கொழும்பு மாவட்டத்தில் அதிக நகர்ப்புற சனத்தொகை சதவீதம் - ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையின் நகர்ப்புற சனத்தொகை  44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு, கண்டி, புத்தளம், முதலான பகுதிகளில் கடும் மழை ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மதுரை - கொழும்பு இடையிலான விமான சேவை ஆரம்பம்

தமிழந்நாட்டின் மதுரை மற்றும் இலங்கையின் கொழும்பு  ஆகியர நகரங்களுக்கு இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்திய மனோ எம்.பி

ஒருவேளை நான் மீண்டும் அமைச்சராகி இதைச் செய்ய வேண்டும் என அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை. அல்லது நான் மீண்டும் அமைச்சர் ஆக மாட்டேன் எனவும் அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை.

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று(24) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கேள்விக்குறியாகும் இலவசக் கல்வி

இலங்கையில் போதைப்பொருள் விநியோகத்தில் மன்னார் ஒரு மத்திய நிலையம் என்பது நாம் அனைவரும் அறிந்த பிரபலமான ரகசியம். ஆனாலும் மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவர்களைத்தான் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களில் போது மன்னார் பொலிஸார் எப்போதும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வது.

விபசார விடுதி சுற்றிவளைப்பு: தாய்லாந்து அழகிகள் உள்ளிட்ட ஐவர் கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து தாய்லாந்து பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கழிவு நீர் குழியில் விழுந்து  இரு தொழிலாளர்கள் பலி

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு- கண்டி வீதியை தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிப்பு

கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொழும்பு மாணவியின் கொலை தொடர்பில் வெளிவந்த பகீர் தகவல்

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று(17) இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் யுவதியின் சடலம் கண்டெடுப்பு 

கொழும்பு, குதிரை பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று (17 கண்டெடுக்கப்பட்டுள்ளது.