இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை அதிரடியாக குறைந்தது

எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்தார்.

கணவருடன் கோபம் குழந்தையை கொன்ற மனைவி

தாய் சுமார் இரண்டரை மாத குழந்தையை கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம் வெளியான அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தரப்பரீட்சை மே 6ஆம் திகதி தொடங்கி 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும். 

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு வெளியானது

அவர்களில் 281,445 பாடசாலை மூல விண்ணப்பதாரர்களும் மற்றும் 65,531 பேர் தனியார் விண்ணப்பதாரிகள் ஆவர்.

ஜனாதிபதியால் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பஸ் கட்டணம் குறித்து இறுதி முடிவு

எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொழிலாளர் சம்பளத்தை அதிகரிப்பது சாத்தியமில்லை: தோட்ட நிறுவனங்கள்

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் கூலியை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரான ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மதியம் பலத்த மழை!

பிற்பகல்  2 மணிக்குப் பிறகு ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட மோதலில் மாணவன் பலி

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

ட்ரோன் பயன்பாடு குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

இந்த நடைமுறை நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை; அறிவிப்பு வெளியானது

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பெய்யலாம்.

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.