இலங்கை

மூத்த பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகை குறித்த முக்கிய தீர்மானம்

தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வட்டி விகிதத்தை எவ்வளவு உயர்த்தி அதற்கேற்ப செயல்பட முடியும் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் 100 மில்லிமீட்டருக்கும் அதிக கனமழை

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சம்பூர் கைதுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என YJA கோரிக்கை

ஆணைக் குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களுக்கு என்ன நடக்கிறது? வெளியான தகவல்!

விண்ணப்பங்களில் 84 சதவீதமானவற்றை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இன்று பலத்த மழை - பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் இதோ!

நாட்டின் பல மாகாணங்களில், 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக் கூடும்.

கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சகோதரர்கள் கைது

மஹாஓயா, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

அலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற முன்பள்ளிச் சிறுமி உயிரிழப்பு 

முன்பள்ளிச் சிறுமி ஒருவர் அலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இன்று பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை 

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்.

ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் முக்கிய தகவல்

முதற்கட்டமாக, 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமென அவர் கூறியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான அறிவிப்பு!

இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு!

பல மாகாணங்களில், சுமார் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி

ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 150 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் பீட்ரூட்டின் விலை 70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளன

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

8 அடி 700 உஅ நீளமான கஞ்சா செடியியை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

தொலைபேசி சின்னத்தில் சஜித் களமிறங்குவது கேள்விக்குறி

அப்போது, நான் எமது மக்கள் முன்னணி கட்சியின் ஸ்தாபகராக இருந்தேன். அந்தப் பொறுப்பிலிருந்து நான் விலகிய பின்னர், கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமித்தேன்.

மீண்டும் எம்.பியாக முஜிபுர் ரஹ்மான் சத்தியப்பிரமாணம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

யாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி மரணம்

அந்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டிச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மேற்படி நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை உதைந்து, வீழ்த்தியதில் அந்த நபர் மின்கம்பத்தில் மோதி மரணித்தார் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.