இலங்கை

11 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; வெளியான அறிவிப்பு

பொசன் பண்டிகையை முன்னிட்டு 11 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் - வேன் மோதி விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன் தனியார் பஸ்  ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் இதோ!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 75 வரை பலத்த மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள் 

ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (10) பிற்பகல் நிறைவுக்கு வந்தது.

கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டையை கொண்டு வருமாறு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழில் பட்டதாரிகள் போராட்டம் 

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மூன்று தொழிற்சங்கங்கள் போராட்டம்: 10 ரயில் சேவைகள் பாதிப்பு

சம்பள தொகை, பதவி உயர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வானிலையில் மீண்டும் மாற்றம் - நாளை முதல் மழை அதிரிக்கும்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு... பெறுவது எப்படி?

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 10ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

ரயில் இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயந்திர சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்றும் கடும் மழை - பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் இதோ! 

வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மின்சார கட்டணம் குறைப்பு - வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மீள் திருத்த விண்ணப்பம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

இணைய அடிப்படை முறையின் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்புமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மாலை அல்லது இரவில் நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் - வெளியான அறிவிப்பு

பாராடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

7 நாட்கள் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்

இந்த நாட்களில் மதுபான கடைகள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.