இலங்கை

போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

தியத்த உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் நடத்தப்பட்டது.

காணாமல் போனமை குறித்து STF-ற்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்க்கு கொலை அச்சுறுத்தல்

ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் கடத்தப்பட்டு 25 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட நபர் தொடர்பில் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்த தாய்க்கு 'குடும்பத்தை அழிப்போம்' என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்காக HIV பரிசோதனைகளை அதிகரித்துள்ள சுகாதார அதிகாரிகள்!

அதிலும் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹாவில் எச்.ஐ.வியின் தாக்கம் அதிகளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தேங்காய் எண்ணெய் விலை உயர்வுக்கு என்ன காரணம்? வெளியான தகவல்!

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் 

மழையின் நிலைமையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் மொழிமூல ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

இந்த விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியிருப்பு சொத்துகளுக்கு வாடகை வருமான வரி; அரச வருவாயை அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டின் அரச வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில்  கடுமையான கட்டுப்பாடு 

போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாளாந்தம் சுமார் 1000 பேர் வரை கைது செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இன்றைய வானிலையில் திடீர் மாற்றம்.. மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி நேற்று (13) நடைபெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அதிகரிப்பு

இணையதளத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி நாளாந்தம் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலிஸார் பெற்று வருகின்றனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக 25 மாணவர்கள் பாதிப்பு

25 மாணவர்கள் உடல் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் இரசாயன கசிவு; 30 பேர் பாதிப்பு

இதனையடுத்து நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவன்

வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.