மீள் திருத்த விண்ணப்பம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

இணைய அடிப்படை முறையின் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்புமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மீள் திருத்த விண்ணப்பம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2023 (2024) உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மறு பரிசீலனைக்கு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இணைய அடிப்படை முறையின் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்புமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்களாகவே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி திகதி ஜூன் 19 ஆகும்.

பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இன் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -