இலங்கை

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிள் -  தாய் மற்றும் தந்தை கைது

கடந்த சனிக்கிழமை, கல்கிசை பொலிஸின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை துப்பாக்கியுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை - பனிமூட்டமான நிலை

நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழப்பு

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இவ்வருடம் வீதி விபத்துக்களில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

கொட்டாஞ்சேனை பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் - முழுமையான விவரம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (10) திங்கட்கிழமை சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு - நேர அட்டவணை இதோ!

பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

9 வருடங்களில் 3000 காட்டு யானைகள் இறப்பு - 1,190 பேர் பலி!

கடந்த 9 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400ஐ கடந்துள்ளது.

சட்டவிரோத மின்கம்பி அறுந்து இளைஞர் உயிரிழப்பு

மின் கம்பியின் ஊடாக மின்சாரம் தாக்கியதில் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.

GovPay உட்பட 3 புதிய டிஜிட்டல் அணுகல்களை இன்று அறிமுகம்

GovPay வசதி உட்பட 03 புதிய டிஜிட்டல் அணுகுமுறைகளின் அறிமுகம் இன்று (07) நடைபெறவுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை இல்லை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.