இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை இல்லை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருமணமான உலக அழகி... இலங்கை பெண்ணுக்கு அமோக வரவேற்பு

உலக அழகு ராணி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையை சேர்ந்த இஷாதி அமண்டா நேற்று (04)  நாடு திரும்பினார்.

மஹிந்தவைத் சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

பாராளுமன்ற உணவுக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உணவினை பெற்றுக்கொள்ள 2,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

மொட்டு சின்னத்தில் போட்டி? இதுவரை தீர்மானம் இல்லை!

இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் இதுவரையில் கலந்துரையாடவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் குறித்து வெளியான தகவல்

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நீர் கட்டணம் 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கலாமித்திரா விருது விழா...

நிகழ்வின் பிரதம அதிதியாக  புரவலர் புத்தகப் பூங்கா மற்றும் ஹாசிம் உமர் அறக்கட்டளையின் நிறுவனர் ஹாசிம் உமர்  கலந்துகொண்டார்.

கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மூவர் கொலை; 6 பேர் கைது

29, 34 மற்றும் 45 வயதுடைய மாமடல பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. 

நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

33 வயது சகோதரி கொலை; சகோதரர் கைது 

கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பஸ்-வேன் மோதியதில் இருவர் பலி, 25 பேர் காயம்

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்றைய வானிலை : பல பிரதேசங்களில் மாலையில் மழை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.